அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இருபெரும் விழா

Date: 2024-01-04
news-banner
அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இருபெரும் விழா
           கோபி அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமலா மேல்நிலைப் பள்ளியின் 25 ஆண்டுகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 50 ஆண்டுகள் இரு பெரும் விழா நடைபெற்றது விழாவினை முன்னால் டிஜிபி டாக்டர் சைலேந்திரபாபு அவர்கள் நினைவு வளைவினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து கல்வெட்டினையும் திறந்து வைத்தார் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் டாக்டர் என் பழனி காந்த் ஐ எஃப் எஸ் மற்றும் டாக்டர் கமலேஸ்வரன் உட்பட 15 பிரமுகர்கள் மெழுகுவர்த்தி ஏற்றினார்கள் விழாவில் விவரங்கள் சிஸ்டர் அல்பான் மாவட்ட கல்வி அதிகாரி ரவிச்சந்திரன் ரெவரென் சிஸ்டர் ஹெலன் ரூபி ரெவெரென்ட் சிஸ்டர் மோனா பெற்றோர் ஆசிரியர் சங்க செயலாளர் வழக்குரைஞர் வி ஏ கணேஷ் டாக்டர் ஜோசப் ஸ்டீபன் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் முன்னதாக பள்ளியின் முதல்வர் டெய்சி அனைவரையும் வரவேற்றார் டாக்டர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் பள்ளியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை

image

Leave Your Comments