ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கோணமூலை புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்டும் பணிகள்.

Date: 2024-12-18
news-banner
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம்  கோணமூலை ஊராட்சி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த நஞ்சப்பகவுண்டன்புதூர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டம் 2024-2025 ன் கிழ் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்டும் பணிகள். 

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் சத்தி தெற்கு ஒன்றிய செயலாளருமான  KCP.இளங்கோ அவர்கள் ஆய்வு செய்தபோது
கோணமூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் என்கின்ற செந்தில்நாதன் அவர்கள் கிளைச் செயலாளர் என் மகாலிங்கம் மற்றும் ராஜேந்திரன் ஒன்றிய துணைச் செயலாளர் அசோகன்  கோவிந்தராஜ் மற்றும் ஊராட்சி செயலர் அருண் ஆகியோர் உடன்  இருந்தனர்.

சத்தியமங்கலம் செய்தியாளர்  
மகேஷ்பாண்டியன் 

image

Leave Your Comments