வவுனியாவை சேர்ந்த மாணவி 9 வயதில் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்து சாதனை படைத்துள்ளார்.

Date: 2024-12-09
news-banner
 9 வயதில் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்து சாதனை படைத்துள்ளார் வவுனியாவை சேர்ந்த மாணவியான டற்ஷனா கோபிநந்தன் என்ற மாணவி

இவர் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி பயின்று வரும் நிலையில் வவுனியா சிதம்பரேஸ்வரம் நடனாலயத்தின் பரதநாட்டிய ஆசிரியையான கலைமணி திருமதி பிரியங்கா நிக்சன் மற்றும் கலாநிதி நாகராசா செந்தூர்ச்செல்வன் ஆகியோரது மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது 

குறித்த அரங்கேற்ற நிகழ்வு கடந்த 08.12.2024 அன்று வவுனியாவில் உள்ள சிந்தாமணி பிள்ளையார் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது

image

Leave Your Comments